முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.